1.தென் மாகாண சபையின் வருமானங்களை (இறைவரி) சேகரித்தல் சம்பந்தப்பட்ட அலுவல்களைச் செய்தல்.
2.வியாபாரப் பெயர்கள் ஆணைச்சட்டத்தின் கீழ் மாகாணத்தின் பல்வேறான வியாபாரங்களைப் பதிவூ செய்வதற்காக பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு உதவி செய்தல்.
3.சரியான (பிழையற்ற) பெறுமதியூடைய உயில்களைப் பதிவூ செய்தலும்இ வலுவூறச் செய்தலுக்குமான காணிகள் பதிவூத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கருமமாற்றுதல்.
4.இத்திணைக்களத்தினால் அறவிடப்படுகின்ற முத்திரைக் கட்டணங்கள்இ நீதி;மன்ற அபராதங்கள் ஆகியவற்றின் வருமானங்கள் உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி வேலைகளுக்காக விடுவிக்கப்படுகின்றது